உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா?
நண்பர் மனுஷ்யபுத்திரனின் 50வது கவிதைத் தொகுப்பு ‘உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா?’ சென்னை புத்தகக் காட்சி 2024 இல் வெளியாகிறது. மனுஷுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மனுஷ்யபுத்திரனைத் திட்டுவது, இழிவு செய்வதாக எண்ணிக்கொண்டு அவர் எழுதுபவை கவிதையே இல்லை என்பது, அவரைக் குறித்துத் தப்பித்தவறி நல்ல விதமாக இரண்டு வரி யாராவது எழுதிவிட்டால், கர்ம சிரத்தையாக அங்கே சென்று காறித் துப்புவது போல ஒரு கமெண்ட் போடுவது போன்றவையெல்லாம் கடந்த சில ஆண்டுகளில் நிறைய நிகழத் தொடங்கியிருக்கின்றன. அவரது … Continue reading உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed